பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன், பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான்- திருந்து மறையோர் திருப் பறியலூரில், விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே.