பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக, செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்- தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில், வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.