பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன் விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்- தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில், மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.