கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்
கொண்டு
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும்
மிடைந்து வானோர்,
"ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க,
செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு
நணாவே.