பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள், பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே