பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத் திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும், எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின் புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே!