பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம் போதினாலே வழிபாடு செய்ய, புலியூர்தனுள் ஆதினாலும்(ம்) அவலம்(ம்) இலாத அடிகள் மறை ஓதி, நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு, உணப்பாலதே?