பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மண்ணும், மா வேங்கையும், மருதுகள், பீழ்ந்து உந்தி நண்ணு மா முகலியின் கரையினில், நன்மை சேர் வண்ண மா மலரவன், மால் அவன், காண்கிலா அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்மினே!