பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வீங்கிய உடலினர், விரிதரு துவர் உடைப் பாங்கு இலார், சொலை விடும்! பரன் அடி பணியுமின்! ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர, வாங்கிடும், வினைகளை, வானவர்க்கு ஒருவனே.