பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம் புகழ்ச்சி யால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலர் ஆகி, இகழ்ச்சி ஒன்றானும் இன்றி, ஏந்து பூ மாலைப் பந்தர் நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி, நீள் முளை சாத்தினார்கள்.