பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்றான் இறையோன்; அது கேட்டவர், எம் மருங்கும் நின்றார் இருந்தார் ‘இவன் என் நினைந்தான் கொல்’ என்று சென்றார், வெகுண்டார், சிரித்தார், திரு நாவல் ஊரர் ‘நன்றால் மறையோன் மொழி’ என்று எதிர் நோக்கி நக்கார்.