பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது; தன் அடைந்தார் ஊன் அகம் நாறும் உடை தலையில், பலி கொள்வது, தான்; தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறை வார் அவர்தாம் தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே.