பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்; ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம் பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத் தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே?