பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!