பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால், தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே!