பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள் முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும் நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?