பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும் பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே!