பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை காவாய்!” என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால் தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.