பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சந்தியானை, சமாதி செய்வார் தங்கள் புந்தியானை, புத்தேளிர் தொழப்படும் அந்தியானை, ஆமாத்தூர் அழகனை, சிந்தியாதவர் தீவினையாளரே.