பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வானம் சாடும் மதி அரவத்தொடு தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை, தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!