பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான், போம் ஆத்தை அறியாது, புலம்புவேன்; ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும், தேமாத்தீம் கனி போல, தித்திக்குமே.