பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர் சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர் கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!