பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பஞ்ச பூதவலையில் படுவதற்கு அஞ்சி, நானும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சினால் நினைந்தேன்; நினைவு எய்தலும், வஞ்ச ஆறுகள் வற்றின; காண்மினே!