பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி அடர ஓர்விரல் ஊன்றிய, ஆமாத்தூர் இடம் அதாக் கொண்ட, ஈசனுக்கு என் உளம் இடம் அதாக் கொண்டு இன்புற்று இருப்பனே.