பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல் நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம் நாலுவேதம்,-சரித்ததும்,-நன்நெறி நாலுபோல்-எம் அகத்து உறை நாதனே.