பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம் அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்; அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.