பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்- ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு- ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல், ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.