திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்


நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்கா தலித்தேறுந் தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந் தென்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!

பொருள்

குரலிசை
காணொளி