பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய, தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்- திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன், இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!