பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்; பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்; என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!