பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!