பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்; மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன் ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே!