பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்; பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்; மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!