பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில் மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி, "அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம் பெம்மான்!" என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.