பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால் காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான், யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத் தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.