பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன் நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால், ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே