பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார, கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான் அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர் நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே?