திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப்
பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது
அன்றால்
மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு
கரைமேல்,
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

பொருள்

குரலிசை
காணொளி