பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப்
பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது
அன்றால்
மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு
கரைமேல்,
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே