திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன்
அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; "போற்றி!" என்பார்க்கு
அல்லது அருளான்
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு
கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்
தம்(ம்) அருளே

பொருள்

குரலிசை
காணொளி