நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க
(அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது
அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை
மேல்,
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்
தம்(ம்) அருளே