பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்; ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும் சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும் ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.