பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள் கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்! திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.