பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி, தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து, பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே