பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும் கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.