பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும் வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.