பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த, பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.