பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள் இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.