பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ- கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை; செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.