பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர் நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று, குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே.