பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன், உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான், எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை, கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே.